Also Watch
Read this
By: Web Team

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவாக் கவுண்டனூர் பகுதியில் இயங்கி வரும் டீக்கடையில், ஓசியில் சிகரெட் கேட்டு அடாவடியில் ஈடுபட்ட ரவுடி கும்பல், டீக்கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீனிவாசா காபி பார் எனும் டீக்கடைக்கு சென்ற கும்பல், அங்கு கேசியராக பணிபுரியும் ராம் என்பவரிடம் ஓசியில் சிகரெட் கேட்டு தகராறு செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved