news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இருளர் இன சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்... போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் கைது
tv

Also Watch

tv

Read this

இருளர் இன சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்... போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் கைது

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் இருளர் பழங்குடியின சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொத்திமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான அப்பு என்பவர், அப்பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலைப் பார்த்து வரும் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் : பொறியியல் கல்லூரிக்கு தேர்வான மாணவர்கள்... மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி அமைச்சர் வாழ்த்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

1
7 hrs 10 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved