Also Watch
Read this
Posted on: Dec 14, 2025 06:15 AM
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த நொச்சலூரில் ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவலூர்பேட்டையில் இருந்து மேல்மலையனூர் நோக்கி வந்த ஆட்டோ மீது மேல்மலையனூரிலிருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோதிய விபத்தில் லாலு (எ) ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved