Also Watch
Read this
By: Web Team

மதுரை ஆதினத்திடம் சென்னை காவல்துறையினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
இரு மதங்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் விதமாக பேசியதாக, மதுரை ஆதினம் மீது சென்னை வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவ்வழக்கில், மதுரை ஆதினத்திற்கு சென்னை மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved