Also Watch
Read this
By: Web Team

கரூர் துயர சம்பவம் நடந்த அன்று ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்கள். பொதுமக்கள், கடை வியாபாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள், தவெக நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved