Also Watch
Read this
By: Web Team

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பேனரை நள்ளிரவில் மர்ம நபர் கிழித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக, போலீசில் புகாரளித்த தவெகவினர், அதிமுகவினர் மீது சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் சுவர் விளம்பரம் செய்ய இடம் பிடிப்பதில் தவெக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.