news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மயங்கி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

மயங்கி விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி

விழுப்புரம்

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Head constable

விழுப்புரம் அருகே பணியில் இருந்த தலைமை காவலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காணை காவல் நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சுந்தரமூர்த்தி. வழக்கு விசாரணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
38 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved