Also Watch
Read this
Posted on: Dec 24, 2025 07:22 AM
By: Web Team
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved