news-tamil-logo

3/18/2026, 10:55:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கஞ்சா புழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.. 10 கிலோ கஞ்சா பறிமுதல், இளைஞர் ஒருவர் கைது
tv

Also Watch

tv

Read this

கஞ்சா புழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.. 10 கிலோ கஞ்சா பறிமுதல், இளைஞர் ஒருவர் கைது

குமரானந்தபுரம், திருப்பூர்

Posted on: Feb 09, 2025 05:41 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ரகசிய தகவலின் பேரில் வினோத் என்ற இளைஞரை கண்காணித்த போலீசார், அவரது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதை உறுதி செய்த பின் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கஞ்சா சப்ளை செய்யும் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
6 hrs 8 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved