news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையின் நடுவில் நின்று சண்டையிட்ட மாடுகள்... அச்சத்துடன் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்
tv

Also Watch

tv

Read this

சாலையின் நடுவில் நின்று சண்டையிட்ட மாடுகள்... அச்சத்துடன் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள்

ஊரப்பாக்கம், செங்கல்பட்டு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chengalpattu

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே சாலையின் நடுவில் இரண்டு மாடுகள் ஆக்ரோஷத்துடன் சண்டை போட்டதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர்.

பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை அவிழ்த்து விடும், மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 27 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau