Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே கோவில் பராமரிப்பு தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகத்திற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக பக்தர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
வேட்டளியம்மன் கோவிலில் இறைப்பணி செய்துவரும் அறக்கட்டளை நிர்வாகத்தின் பேனரை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற கூறியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved