Also Watch
Read this
Posted on: Feb 11, 2025 06:10 AM
By: Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் யாசகம் பெற்ற திருநங்கைகளை தடுத்த போலீசார்,
திருநங்கை ஒருவரின் கன்னத்தில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி அறைந்ததால் பரபரப்பு,
திருநங்கையை அறைந்த டிஎஸ்பியை அடிக்க பாய்ந்த சக திருநங்கைகளால் பரபரப்பு.
https://www.youtube.com/embed/Jver9SRbmmw
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved