news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தார்ச்சாலை அமைக்கும் பணி முடங்கியதால் பொதுமக்கள் அவதி... 6 மாதங்களாக ஜல்லிக் கற்களில் சிரமத்துடன் செல்லும் நிலை
tv

Also Watch

tv

Read this

தார்ச்சாலை அமைக்கும் பணி முடங்கியதால் பொதுமக்கள் அவதி... 6 மாதங்களாக ஜல்லிக் கற்களில் சிரமத்துடன் செல்லும் நிலை

செங்கம், திருவண்ணாமலை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற ஜல்லி கற்களை கொட்டியதுடன் பணியை நிறுத்தியதால், 6 மாதங்களாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.

மேல்பள்ளிப்பட்டு மற்றும் மேல்செங்கம் கிராமங்களை இணைக்கும் சுமார் இரண்டு மீட்டர் தூரத்திற்கு சுமார் 1.80 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்க முடிவு செய்து பழைய சாலை அகற்றப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை பணி முடியாததை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறிய கிராம மக்கள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து சாலையை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.


இதையும் படியுங்கள் : இடத்தை கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளரின் கணவர்... புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
12 hrs 15 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved