Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தமிழக கர்நாடக எல்லையில் முகாமிட்ட காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
சோதனை சாவடியில் முகாமிட்ட யானைகள் கரும்பு வரும் வாகனங்களை எதிர்பார்த்து நின்றதாக கூறப்படும் நிலையில்,
சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து கலைந்து சென்றன. யானைகள் கூட்டமாக சோதனைச் சாவடியை வழிமறித்து நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved