Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து வெள்ளம் பாய்வதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதித்த கோவில் நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved