Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள ஸ்ரீவடக்கு செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில், ஏராளமானோர் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வந்த பால், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved