news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை
tv

Also Watch

tv

Read this

இராமேஸ்வரத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை

இராமேஸ்வரம், இராமநாதபுரம்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmd

உணவு பாதுகாப்புத் துறையினர் :

ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் தினந்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து
வரக்கூடிய பக்தர்கள் மற்றும் யாத்திரைகள் உணவகங்களில் சாப்பிடும்போது பலவித உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது.

இதனை அடுத்து இன்று அதிரடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் நகரப் பகுதிகளில் உள்ள உணவுகளில் சோதனையில் ஈடுபட்டனர் இதில் கெட்டுப்போன சிக்கன்களை பறிமுதல் செய்து ப்ளீச்சிங் பவுடர் மூலம் அதனை அழித்ததோடு.

இதுபோன்று கெட்டுப்போன உணவுகளை உணவகங்களில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்து சென்றுள்ளனர்.

Related Link
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்ததால் பரபரப்பு

0
7 mins agoshare
திருப்பூர் செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved