Also Watch
Read this
By: Web Team

அனுமன் ஜெயந்தியையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள ராம தூத யோக ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் இளநிகளை வாயால் உரித்து தலையில் அடித்து உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆஞ்சநேயருக்காக மாலை அணிந்து விரதமிருந்த சுமார் 50 பக்தர்கள் அரை மணி நேரத்தில் ஆயிரம் இளநிகளை உரித்து, உடைத்தனர். கோயிலில் குவிந்திருந்த ஏராளமான மக்கள் இந்நிகழ்வை பக்தியுடன் பார்த்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved