Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்திப்பாக்கம், சடக்கட்டி, ஜம்பை, அரும்பாக்கம், அரியூர், ஆலூர், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved