news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா
tv

Also Watch

tv

Read this

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சா

விமானநிலையம், மதுரை

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu airport drug

மதுரை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து விமான மூலம் கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சென்னையை சேர்ந்த நபர் உள்பட இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து மதுரைக்கு சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காதர்மைதீன் ஆகிய இருவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, அவர்கள் இருவரும் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து 8 கிலோ எடையிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
12 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved