news-tamil-logo

3/22/2026, 12:22:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தென் மாவட்டங்களில் 194 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 194 பேர் மீது குண்டாஸ்
tv

Also Watch

tv

Read this

தென் மாவட்டங்களில் 194 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 194 பேர் மீது குண்டாஸ்

194 பேர் மீது குண்டாஸ்

Posted on: Mar 26, 2025 08:46 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
194 பேர் மீது குண்டாஸ்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 194 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

டிஜிபி தலைமையில் நெல்லையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா தொடர்பாக 985 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
23 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved