காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரத்து மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு சாதனங்களுக்கான முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான உலகத்தரம் வாய்ந்த தொழிற்சாலையை திறந்து வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை