Also Watch
Read this
By: Web Team

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved