Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 06:19 AM
By: Web Team

ஈரோடு மாவட்டத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வங்கி மேலாளரிடம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
எஸ்பிஐ வங்கியின் மேலாளராக இருக்கும் பாஸ்கரன் என்பவரிடம் 12 தவணைகளில் 45 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved