news-tamil-logo

3/22/2026, 12:00:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என மோசடி... வங்கி மேலாளரிடம் ரூ.45.80 லட்சம் மோசடி செய்தவர் கைது
tv

Also Watch

tv

Read this

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என மோசடி... வங்கி மேலாளரிடம் ரூ.45.80 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஈரோடு

Posted on: Jun 22, 2025 06:19 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erode

ஈரோடு மாவட்டத்தில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வங்கி மேலாளரிடம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

எஸ்பிஐ வங்கியின் மேலாளராக இருக்கும் பாஸ்கரன் என்பவரிடம் 12 தவணைகளில் 45 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூலித்து மோசடி செய்தது தொடர்பாக சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படியுங்கள் : கடல் சீற்றம் ஏற்பட்டால் மண் அரிப்பு ஏற்பட வாய்ப்பு... மண் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
0 min agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved