Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே டிஎஸ்பி தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான திமுக நிர்வாகி, விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவபுரம் கிராமத்தில் கோவில் இடம் தொடர்பான பிரச்னையில், திமுக நிர்வாகி குமரவேலை, திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜூ தாக்கி, செல்போனை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved