Also Watch
Read this
By: Web Team

நெல்லை வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி சரவணப்பொய்கை தெப்பக்குளத்தில் வலம் வந்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved