Also Watch
Read this
By: Web Team

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கன்வாடி பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு மாவு மூலமாக கொழுக்கட்டைதயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு வழங்கிய கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved