news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய நீதிமன்ற அறையில் அம்பேத்கர் படம் மிஸ்ஸிங் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

புதிய நீதிமன்ற அறையில் அம்பேத்கர் படம் மிஸ்ஸிங் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

சின்னசேலம், கள்ளக்குறிச்சி

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK No ambedkar photo

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில், பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் தற்காலிகமாக திறக்கப்பட்ட நீதிமன்ற அறையில் டாக்டர் அம்பேத்கர் படம் இல்லாதது வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிபதி பூங்குழலி இருசன், புதிய நீதிமன்ற அறையை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், நீதிமன்ற அறையில் மகாத்மா காந்தியடிகள் படம் இடம்பெற்ற நிலையில், சட்டமேதை அம்பேத்கர் போட்டோ இடம்பெறவில்லை என வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
5 hrs 18 mins agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau