Also Watch
Read this
By: Web Team

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 29 ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.