news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மாசமா தண்ணி வரல...! மக்கள் கொதிப்பு
tv

Also Watch

ஒரு மாசமா தண்ணி வரல...! மக்கள் கொதிப்பு

திருப்பத்தூர்

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tpt 3

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மூன்றாவது வார்டு பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக ஊராட்சி நிர்வாகச் சார்பில் சரிவரக்கூடிய நீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று காக்கங்கரை பகுதி வழியாக தர்மபுரி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட காலி கூட குடங்களுடன் வந்துள்ளனர்.

இதனை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் குடிநீர் பிரச்சினையை கூடிய விரைவில் முடித்து தருகிறேன் என கூறியதின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் செய்து பரபரப்பு காணப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வடகொரிய தலைவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved