logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், ஷீத்தல்தேவி.. வேலம்மாள் பள்ளி சார்பில் உற்காக வரவேற்பு
tv

Also Watch

tv

Read this

மாவட்ட திமுக கூட்டம்

ஜோலார்பேட்டையில் மாவட்ட திமுக கூட்டம்.. கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து

சட்டவிரோதமாக மதுவிற்பனை

24 மணி நேரமும் படுஜோராக நடக்கும் மது விற்பனை.. நேரக் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக மதுவிற்பனை

வெடி விபத்து

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. ரசாயன மூலப்பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.

நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அடையாள அட்டை.. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கம்பியில் சிக்கி கார்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற கார் விபத்து.. தடுப்பு கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளான கார்

குடியிருப்பு இடிப்பு

முன்னறிவிப்பு இல்லாமல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிப்பு.. இடிக்கப்பட்ட குடியிருப்பின் அருகேயுள்ள 4 வீடுகள் பலத்த சேதம்

கொலை மிரட்டல்

வார்டு உறுப்பினருக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல்.. வீடியோ வைரலானதால் பாமக நிர்வாகி கைது

திரையரங்குகளுக்கு சீல்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரி பாக்கி.. வெற்றிவேல், வேலன் திரையரங்குகளுக்கு சீல்

சூட்கேசில் பெண் சடலம்

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் பெண் சடலம்.. பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவர் கைது

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், ஷீத்தல்தேவி.. வேலம்மாள் பள்ளி சார்பில் உற்காக வரவேற்பு

உற்காக வரவேற்பு

Updated: Sep 18, 2024 11:15 AM

15
google

Share :

fbwpinstainstainstainstainsta

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் மற்றும் வீராங்கனை ஷீத்தல் தேவி ஆகிய இருவருக்கும் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை வானகரத்தில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு மாரிப்பனையும், ஷீத்தல்தேவியையும் சாரட் வண்டியில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, கிரேன் மூலம் அவர்களுக்கு ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டும், பள்ளி நிர்வாகிகள் வீரர், வீராங்கணைக்கு பரிவட்டம் கட்டியும் வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து,மாணவ, மாணவிகள் மத்தியில் வில் அம்பு எய்தி ஷீத்தல் தேவி அசத்தினார்.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜோலார்பேட்டையில் மாவட்ட திமுக கூட்டம்.. கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து

18 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies