Also Watch
Read this
Posted on: Jun 19, 2025 07:47 AM
By: Web Team
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கருகுடியில் உள்ள பொன்விழா கண்ட அரசு தொடக்கப் பள்ளி ,
5 மாணவிகள், 3 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் உள்ளனர் ,
தலைமை ஆசிரியர் நேரத்திற்கு பள்ளி வருவதில்லை, சில நேரங்களில் வருவதே கிடையாது எனவும் புகார் ,
ஆசிரியர்களை தட்டிக் கேட்டால் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதாக குற்றச்சாட்டு,
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம் - ஆசிரியர்களை மாற்றம் செய்ய கோரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved