Also Watch
Read this
Posted on: Oct 14, 2024 01:57 AM
By: Srini Vasan

தொடர் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படையெடுத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் அனுத்திக்கப்பட்டன.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் வாகனங்கள் இலவசமாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved