news-tamil-logo

3/19/2026, 2:48:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூரில் பக்தர்கள் தங்க தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்க தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்க தடை

Posted on: Jan 28, 2025 01:57 PM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்செந்தூர் கோவிலில் நாளை பௌர்ணமி தினத்தில் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு தடை,

கனமழையால் திருச்செந்தூர் செல்லக்கூடிய முக்கனி பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்,

நாளை காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோமீட்டராக இருக்கக் கூடும் என எச்சரிக்கை,

நாளை பௌர்ணமி தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் குளிப்பதற்கும் இரவில் தங்குவதற்கும் தடை,

தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
10 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved