Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் எம்.பி.சி நகரில் முதியவரை முன்விரோதம் காரணமாக தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். காக்களூரில் வழக்கறிஞர் கல்பனா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட பில்டர் ஒருவர் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
மேலும், கட்டப்படும் வீட்டை விற்று பணத்தை பிரித்து கொள்ளலாம் எனவும் இருவரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் நிலத்தின் உரிமையாளரான கல்பனாவுக்கு தெரியாமல் பில்டர் வீட்டை முதியவர் ரபீக் இஸ்மாயில் என்பவருக்கு விற்றதாக தெரிகிறது.
கணவர் மீது எண்ணெயை கொதிக்க வைத்து ஊற்றிய மனைவி கொலை முயற்சி வழக்கில் மனைவியை கைது செய்து விசாரணை..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved