Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்த பேருந்து, கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பெருக்கரணை கிராமம் நோக்கி தனியார் பேருந்து சென்றது.
அச்சரப்பாக்கம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த தொழிற்சாலை ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved