Also Watch
Read this
Posted on: Jun 11, 2025 05:15 AM
By: Web Team

சென்னை அடுத்த ஆவடி அருகே நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அய்யப்பாக்கம்-அண்ணனூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்ததால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved