news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கலுக்கு கரும்புடன் சேர்த்து மஞ்சள் வழங்க கோரிக்கை.. மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

பொங்கலுக்கு கரும்புடன் சேர்த்து மஞ்சள் வழங்க கோரிக்கை.. மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
turmeric

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள், பொங்கல் பண்டிகைக்கு கரும்புடன் சேர்த்து மஞ்சள் வழங்கி உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலப்பட்டு, பாச்சேரி, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதியில் 500 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளதாகவும், உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும், பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் மஞ்சளையும் சேர்த்து வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 51 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved