news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பிரார்த்தனை முடித்து வந்த கிறிஸ்தவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் கேக்
tv

Also Watch

tv

Read this

பிரார்த்தனை முடித்து வந்த கிறிஸ்தவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் கேக்

தஞ்சாவூர்

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Cake

தஞ்சாவூர் அருகே கள்ளுக்குளம் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடித்து வெளியே வந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு, இந்துக்களும், இஸ்லாமியர்களும் ரோஜாப்பூ மற்றும் கேக் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர். அவற்றை பெற்றுக் கொண்ட கிறிஸ்துவர்களும் அகமகிழ்வோடு நன்றி தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
2 hrs 56 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved