Also Watch
Read this
Posted on: Feb 18, 2025 03:25 PM
By: Srini Vasan

புதுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
மாணவிகளின் கன்னத்தில் கிள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved