news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
tv

Also Watch

tv

Read this

ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ராமநாதபுரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Fisherman protest

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் 10 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே 4 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.

இதையும் படியுங்கள் : திருவாரூர் மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த கனமழை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 2 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved