Also Watch
Read this
Posted on: Mar 25, 2025 07:06 AM
By: Srini Vasan

புதுக்கோட்டையில் தனியார் கல்லூரி பேருந்தை அதே கல்லூரியின் மாணவர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடியில் சேசு கல்வி குழுமத்தின் கீழ் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில்,
அங்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கும் 4 மாணவர்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்தி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved