news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது தப்பியோடிய கைதி
tv

Also Watch

tv

Read this

சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது தப்பியோடிய கைதி

தேனி

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Aquest escape arrest

போலீசார் வேடசந்தூரில் வைத்து கைது செய்தனர். பொம்மையகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ் சங்கர் சொந்த தாய்க்கே கொலை மிரட்டல் விடுத்த புகாரில் அல்லிநகரம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவரை 17ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சுபாஷ்சங்கரை சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட சுபாஷ்சங்கரை போலீசார் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது தப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 24 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved