news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொட்டும் மழையிலும் பெருவுடையாருக்கு இசை அஞ்சலி பரதக் கலைஞர்களை கைதட்டி உற்சாமூட்டிய பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

கொட்டும் மழையிலும் பெருவுடையாருக்கு இசை அஞ்சலி பரதக் கலைஞர்களை கைதட்டி உற்சாமூட்டிய பொதுமக்கள்

தஞ்சாவூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Bharathanatiyam rain dance

கொட்டும் மழையிலும், பரதக் கலைஞர்கள் நாட்டியமாடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தியதை கண்டு பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டப மேடையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திடீரென தூரலுடன் தொடங்கிய மழை, பின்னர் இடி, மின்னல், காற்றுடன் கனமழையாக பெய்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்பு

9
11 hrs 25 mins agoshare
மக்கள் தொகை கணக்கெடுப்பு - முதல்வர் விஜய் அழைப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau