Also Watch
Read this
Posted on: Oct 01, 2024 06:34 AM
By: Srini Vasan

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த வி.கோட்டா சாலையில் சுமார் 14 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுமார் 1 மணி நேரமாக சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சாலையின் நடுவே நீண்ட நேரமாக இருந்த மலைப்பாம்பு பின்னர் ஊர்ந்து புதருக்குள் சென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved