Also Watch
Read this
By: Web Team

விசைத்தறி தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதால்தான் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டினார்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வேலை, உரிய வருமானம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved