news-tamil-logo

3/18/2026, 9:21:29 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.. விரைந்து சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலை.. விரைந்து சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை

குண்டும் குழியுமாக காணப்படும் சாலை

Posted on: Sep 13, 2024 12:03 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MANKADU cHENNAI

சென்னையை அடுத்த மாங்காட்டில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு ஜனனி நகர் அனெக்ஸ் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

ஆனால் இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவசர தேவைக்கு கூட வாகனங்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
4 hrs 34 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved