news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல்

கோவை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Real estate issue

தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக வழக்கறிஞர் மீது ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சித்தாபுதூரை சேர்ந்த முரளிதரனும், திமுக வழக்கறிஞர் ரவிக்குமாரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், திடீரென பிரிந்து விட்டனர். அப்போதிருந்தே ரவிக்குமார் மிரட்டி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
8 hrs 45 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved