news-tamil-logo

3/22/2026, 11:12:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூறாவளி காற்றில் கார் மீது வேரோடு சாய்ந்த மரம்... மரத்தை உடனடியாக அப்புறப்படுத்திய மீட்புக் குழு
tv

Also Watch

tv

Read this

சூறாவளி காற்றில் கார் மீது வேரோடு சாய்ந்த மரம்... மரத்தை உடனடியாக அப்புறப்படுத்திய மீட்புக் குழு

ஆழியார், கோவை

Posted on: May 26, 2025 01:25 AM

26

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் பகுதியில் மழையின் போது அடித்த சூறாவளி காற்றில் சாய்ந்த மரம் சுற்றுலா பயணியின் கார் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தனது குடும்பத்துடன் ஆழியார் பகுதியை சுற்று பார்த்துவிட்டு அங்கிருந்த உணவகத்தில் உணவு அருந்த சென்றுள்ளார்.

அப்போது அடித்த சூறாவளி காற்றில் மரம் ஒன்று வேராடு சாய்ந்து அவர்கள் கார் மீது விழுந்தது. மரத்தை மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு உறுதியளித்த ரோகித் ஷர்மா

0
2 mins agoshare
Mumbai indians








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved