Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே விவசாயிகளுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
புக்குளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து சோலார் மின் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved